Category : உள்நாடு

உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம்

(UTVNEWS | COLOMBO) -அதிவேக நெடுஞ்சாலையில் குறுந்தூர பயணம் மேற்கொள்ளலாம். அதற்கமைய, கொட்டாவ, கடவத்த, கட்டுநாயக்க போன்ற குறுந்தூர பயணங்களை மேற்கொள்வதற்கு அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுவணிகம்

எத்திஹாத் விமான சேவைகள் நிறுத்தம்

(UTVNEWS | COLOMBO) -அபுதாபி ஊடாக வருகை தரும் அனைத்து எத்திஹாத் விமான சேவைகளின் விமானங்களும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆராய்வதற்காக கட்சி தலைவர்களின் கூட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெறவுள்ளது. குறித்த கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது. இக்கூட்டத்தின்...
உள்நாடுவணிகம்

மக்கள் வங்கி கிளைகள் திறந்திருக்கும் நேரம் அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) -பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் இன்று காலை 10 மணி வரையில் மாத்திரம்  அனைத்து மக்கள் வங்கி கிளைகளையும் திறக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தலைமையகம் அறிக்கை ஒன்றை...
உள்நாடு

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

(UTVNEWS | COLOMBO) – கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை ஊரடங்கு சட்டம்  இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளது. குறித்த பிரதேசங்களுக்கு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்ப்படுத்தப்படவுள்ளது...
உள்நாடு

ஊடகவியலாளர்களுக்காக அடையாள அட்டை; மகிழ்ச்சியான செய்தி

(UTVNEWS | COLOMBO) -ஊடகவியலாளர்களுக்காக 2019 ஆம் ஆண்டு  அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  அடையாள  அட்டை மே மாதம் 15ம் திகதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, குறிப்பிட்டதற்கு அமைய மார்ச்...
உள்நாடுசூடான செய்திகள் 1

UPDATE – நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை 97 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள நிவாரணங்கள்

(UTV|கொழும்பு) -கொவிட் -19 வைரஸ் பரவலின் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ள மக்களுக்காக தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் பல்வேறு நிவாரணங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்

(UTV|| கொழும்பு) – இலங்கையில் முதலாவதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்ட, (சுற்றுலா வழிகாட்டி) கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது முழுமையாக குணமடைந்து வீடு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றன....