(UTV|தியத்தலாவ) – தியத்தலாவ இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்ட மாணவர்கள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் 14 நாட்களின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|கொழும்பு) – ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாட்டினை நீக்குவது குறித்த சுற்றுநிருபம் நாளை மறுதினத்திற்குள் (03ம் திகதிக்குள்) வெளியிடப்படாவிடின் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தமாகவுள்ளதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து ஆபிரிக்க நாடுகளுக்கு பரவினால் அதனால் ஏற்பட கூடிய பாதிப்புகளை கருத்தில் கொண்டே உலக சுகாதார ஸ்தாபனம் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் ஆகவே அது குறித்து இலங்கையர்கள்...
(UTV|கொழும்பு) – உயிர் அச்சுறுத்தல்மிக்க கொரொனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சுதேச வைத்திய முறைகள் குறித்தும் ஆராயுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்....
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக 20 பேரின் இரத்த மாதிரிகள் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகின்றதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது....
(UTV|தியத்தலாவ ) – சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களும் இலங்கை வந்துள்ள நிலையில் அவர்களை பேரூந்து மூலம் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு தற்போது அழைத்துச் செல்வதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்....
(UTV|கொழும்பு) – உள்நாட்டில் விமான சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் இன்று முதல் புதிய விமான சேவை ஒன்று ஆரம்பமாகிறது விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய,...
(UTV|கொழும்பு) – சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. . குறித்த விமானத்தில் இலங்கைக்கு வருகைதரும்...
(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் கண்களில் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் 23 நாடுகளில் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்...