இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ரணில்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) காலை 9.15 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் ஆஜரானார். ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக இருந்தபோது, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற...