(UTV|கொழும்பு)- நேற்றைய தினம்(18) காலை 06 மணி முதல் இன்றைய தினம்(19) காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள் நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 1,475 பேர் கைது...
(UTV|கொழும்பு)- நாட்டில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் ரயில் பயணிகளுக்கு பயணச்சீட்டுகளை விநியோகிக்க விசேட செயற்றிட்டம் ஒன்று செயற்படுத்த உள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயிவே பொது முகாமையாளர் டிலாந்த...
(UTV|கொழும்பு)- வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சைகளை நிறுத்துமாறு எந்த வகையிலும் சுற்றறிக்கைகள் வௌியிடப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். சில கட்டுப்பாடுகளுடன் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள...
(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று நாளை(19) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க ,இராணுவ தளபதி ஷவேந்திர...
(UTV|கொவிட்19)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 254 ஆக...
(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள், திரையரங்குகளை மறு அறித்தல் வரும் வரையில் தொடர்ந்தும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....
(UTV|கொவிட் – 19) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 9 பேர் இன்று (18) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(19) முதல் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். அதன்படி காலை 6.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை தம்புள்ளை பொருளாதார மத்திய...
(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்காது தேர்தலை ஒத்திவைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்றத் தேர்தல் குறித்து பிரதமர்...