Category : உள்நாடு

உள்நாடு

கொழும்பு பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது

(UTVNEWS | COLOMBO) – வாழைத்தோட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குணசிங்கபுற பஸ் நிலையத்தில் கஞ்சாவுடன் ஐவர் கைது செய்துள்ளதாக குணசிங்கபுற பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 23 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட, நீர்கொழும்பு,...
உள்நாடு

இ.போ.தொழிலாளர் சங்கம் அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் விசேட கடிதம் ஒன்றை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு அனுப்பியுள்ளது. இலங்கை போக்குவரத்து ஊழியர்களுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவு...
உள்நாடு

ரஞ்சன் ராமநாயக்கவின் திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகள் பாராளுமன்றிற்கு

(UTV|கொழும்பு) – சிறைவைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் 19 திருத்தப்பட்ட தொலைபேசி பதிவுகளை இன்று(18) பாராளுமன்றில் வெளியிட சபாநாயகர் கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்....
உள்நாடு

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- புனர்நிர்மாண பணிகள் காரணமாக றம்புக்கன கேகாலை வீதி ரயில் குறுக்கு வீதி இன்று மற்றும் நாளை மறுதினம் மூடப்படவுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பாலித்த ரங்கே பண்டாரவின் மகனுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து

(UTV|கொழும்பு ) – நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் சிலாபத்தில் விபத்தினை ஏற்படுத்திய விவகாரம் காரணமாக அவரது சாரதி அனுமதிப்பத்திரம் 6 மாத காலம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் 32,500 ரூபா அபராதமும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்றம் மார்ச் வாரத்தில் கலைக்கப்படும்

(UTV|கொழும்பு) – பாராளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கலைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்தன தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இராணுவ உறுப்பினருக்கு 10 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை

(UTV|திருகோணமலை) – கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி திருகோணமலை மூதூர் பாரதிபுரம் பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ உறுப்பினர் ஒருவருக்கு 10...
உள்நாடு

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

(UTVNEWS | COLOMBO) –பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்களை கையகப்படுத்தியது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு எதிராக இலஞ்ச...
உள்நாடு

சாய்ந்தமருது அடிப்படை உரிமை மனு இன்றுடன் நிறைவு

(UTV|சாய்ந்தமருது) – சாய்ந்தமருது தொகுதியை பிரதேச சபையாக அறிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு 2017 ஆம் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை இன்றுடன் நிறைவடைந்துள்ளது....
உள்நாடு

சுயாதீன சங்கம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்பாட்டம்

(UTV|கொழும்பு) – ஈ.டி ஐ வைப்பாளர்களை பாதுகாக்கும் சுயாதீன சங்கம் இன்றைய தினம் மத்திய வங்கிக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளது. வைப்பிடலிடப்பட்ட தமது நிதியை விரைவாக பெற்றுத்தருமாறு கோரி அந்த சங்க உறுப்பினர்கள் இவ்வாறு...