Category : உள்நாடு

உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதி

(UTV | கொழும்பு) –  கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்காக உலர் உணவு நிவாணரப் பொதிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகிறது....
உள்நாடு

கொவிட் 19 பரம்பலின் வேகம் முன்னரை விட அதிகம்

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் சமூக தொற்றாக ஏற்படும் பட்சத்தில் நோயை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றலாம் என தொற்று நோயியல் பிரிவின் தலைமை அதிகாரியான விசேட...
உள்நாடு

ஊரடங்கு விதிமுறைகளை மீறிய மேலும் 221 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 221 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
உள்நாடு

மேல்மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) –  கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல்மாகாணம் மற்றும் குளியாப்பிட்டிய ஆகிய பகுதிகளில் இருந்து வேறு மாகாணங்களுக்கு வெளியேறியவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
உள்நாடு

இலங்கையில் 20 வது கொரோனா மரணம் பதிவானது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் நாட்டை வந்தடைந்தார்

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கான சீனாவின் புதிய தூதுவர் கி ஸென்ஹொன்ங் நாட்டை வந்தடைந்துள்ளதாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளளது....
உள்நாடு

கொழும்பில் திருமண நிகழ்வு – விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  கொழும்பு – காலி முகத்திடல் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில், ஊரடங்கு உத்தரவை மீறி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் திருமண நிகழ்வு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
உள்நாடு

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் இடம்பெறவுள்ள கணக்கியல் பாட பரீட்சையில் கணிப்பான்களை (Calculators) பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொது சுகாதார பரிசோதகர்களாக வேடமிட்டு தங்கம் கொள்ளை

(UTV | கொழும்பு) –  பொது சுகாதார பரிசோதகர்களாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு PCR பரிசோதனையை மேற்கொள்ள போவதாக தெரிவித்து, கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்ற பேரை தேடி விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன....