Category : உள்நாடு

உள்நாடு

பாகிஸ்தான் கைதிகள் 43பேர் மீளவும் அந்நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 43 பாகிஸ்தான் பிரஜைகளும் இன்று(04) அதிகாலை பாகிஸ்தானின் விசேட விமானம் மூலம் இஸ்லாமாபாத்...
உள்நாடு

பாராளுமன்ற பேரவை இன்று கூடுகின்றது

(UTV | கொழும்பு) – 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நிறுவப்பட்ட பாராளுமன்ற பேரவை இன்று(04) முதல் தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 201 பேர் கைது

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 201 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

சமூக இடைவெளி தொடர்பில் இன்று கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மீற்றர் சமூக இடைவெளியை 2 மீற்றராக அதிகரிப்பது தொடர்பில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார சேவைகள்...
உள்நாடுவணிகம்

பொருளாதார மையங்கள் மூன்று இன்று திறப்பு

(UTV | கொழும்பு) – ரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேண்பிட்டி முதலான பொருளாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று திறக்கப்டவுள்ளது....
உள்நாடு

STF முகாம்கள் 3 தனிமைப்படுத்தலுக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 3 முகாம்களை தனிமைபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திரா சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

பிரதமரின் பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற சபையின் பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்குவதற்கு ஜனாதிபதி தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

(UTV | கொழும்பு) –  அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு அமைய, ஜனாதிபதிக்குக் கிடைத்துள்ள அதிகாரத்தின் துணிவிலாவது, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இறந்த முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென...
உள்நாடு

கொரோனாவிலிருந்து 5,581 பேர் மீண்டனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 332 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....