Category : உள்நாடு

உள்நாடு

கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் தொடர்பிலான அறிவிப்பு இன்று

(UTV | கொழும்பு) – பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுவணிகம்

முகக்கவசங்களுக்கு புதிய கட்டுப்பாடு விலை

(UTV | கொழும்பு) – சத்திரசிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக்கவசம் 15 ரூபாவுக்கும், N95 ரக முகக்கவசம் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்ய இறக்குமதியாளர்கள் சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் 75ஆவது வரவு செலவுத் திட்டமான 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இரண்டாவது நாளாகவும் இன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடுவணிகம்

பேலியகொட மீன் சந்தை பண மாற்றம் ஆன்லைன் முறையில்

(UTV | கொழும்பு) – பேலியகொட மீன் சந்தையை திறந்த பின்னர் ஆன்லைன் (Online) பண மாற்றம் செய்வது தொடர்பில் மீன்பிடி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது....
உள்நாடு

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

(UTV | கொழும்பு) – தமது செயற்பாடுகள் வெற்றிகரமானதா, தோல்வியடைந்தனவா என்பதை தீர்மானிப்பதற்கான சிறந்த அளவுகோள் மக்களின் கருத்தென ஜனாதிபதி தெரிவித்தார்....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 233 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 233 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

முழு நாட்டையும் எப்பொழுதும் முடக்கி வைக்க முடியாது

(UTV | கொழும்பு) –  சுமார் மூன்றரை வருட காலத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனா தொற்றிலிருந்து 12,587 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 377 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

வீடுகளிலிருந்து வௌியேறும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் தங்களின் வீடுகளில் இருந்து வௌியேறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன...