கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் குணமடைந்தனர்
(UTVNEWS | COLOMBO) –நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த மேலும் இருவர் குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 9 நபர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை, 106 பேர் இதுவரை கொரோனா வைரஸ்...