Category : உள்நாடு

உள்நாடு

நீராவியடி விகாரையில் கடமையாற்றிய நபர் அகால மரணம்

(UTVNEWS| MULLAITIVU) – முல்லைத்தீவு – பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் இருந்த ஒருவர் திடீர் மரணம் அடைந்துள்ளார். மணலாறு – ஜனகபுரம் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய...
உள்நாடுசூடான செய்திகள் 1

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

(UTVNEWS | COLOMBO) – பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இந்த விடயத்தை...
உள்நாடு

கைக் குண்டுகளை வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

(UTVNEWS| TRINCOMALEE) –தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள பரக்கும்புற பகுதியில் 03 கைக் குண்டுகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார்...
உள்நாடு

ஊரடங்கு சட்டத்தை மீறிய 17,717 பேர் கைது

(UTVNEWS | COLOMBO) –  நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று(07) காலை 6 மணி முதல் இன்று (08) காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனாவை தோற்கடிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்

(UTVNEWS | COLOMBO) –கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உலகில் அனைத்து நாடுகளும் கொருளாதார ரீதியில்  பின்னடைவைக்கண்டுள்ளன. இந்த சந்தர்ப்பத்தில் இனம் , மதம் அரசியல் பேதங்களுக்கு அப்பால் நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...
உள்நாடு

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் நிறைவு திகதி அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் வழங்கும் புதிய முறையை ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) – கொவிட் – 19 தொற்றின் பரவலை தடுக்கும் வகையில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நாட்களை நீடிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

(UTV|COLOMBO) -நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாகவும் நெருக்கடியைத் தணிப்பதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் இன்று(07) பிரதமர் அறிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....