(UTV|கொழும்பு) – அம்பாறை – உஹன பண்டாரதுவ பிரதேச பாடசாலை ஒன்றில் 15 மாணவர்கள் சுகயீனமுற்றுள்ளதன் காரணமாக கொனாகொல்ல – சேனரத்புர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
(UTV|கொழும்பு) – எதிர்வரும் காலங்களில் அரச மற்றும் தனியார் ஊழியர்களின் ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) மற்றும் ஊழியர் சேமலாப நிதி (EPF) விபரங்களை குறுந்தகவல் மூலம் அனுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
(UTV|கொழும்பு) – கடந்த அரசாங்க காலப்பகுதியல் அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20,000 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும் விசேட ஆணைக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா...
(UTV|யாழ்ப்பாணம்) – மனித எச்சங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டதாக கூறப்படும் மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் இன்றைய தினம் அகழ்வு பணிகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்....
(UTV|கொழும்பு) – மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கான முற்தரப்பு ஒப்பந்தம் இன்று(13) கைச்சாத்திடப்படவுள்ளது. அரசாங்கம், பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு இடையில் குறித்த ஒப்பந்தம்...