Category : உள்நாடு

உள்நாடு

பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

(UTVNEWS | COLOMBO) –பொலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர். நாடுமுழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால் அதனை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்...
உள்நாடு

மலையக மக்களுக்காக நிதியம் தொடர்பில் ராதா கருத்து

(UTVNEWS | NUWARA ELIYA) -நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை ஓரிரு தினங்களில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பட்டு வருவதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் ஆர்.எம்.பீ. புஷ்பகுமார தன்னிடம் தெரிவித்ததாக மலையக மக்கள்...
உள்நாடுசூடான செய்திகள் 1

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தியுள்ள காலப்பகுதியில் அரச மருந்தகங்களை ஒசுசல தவிர்ந்த அனைத்து மருந்தகங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில மூடுமாறு பொலிஸ் மா அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் ஆலோசனை...
உள்நாடு

பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு அறிவிப்பு

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வேலைதிட்டத்திற்கு தேவைப்படும் பட்சத்தில் புதிதாக நியமனம் வழங்கப்பட்டுள்ள பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்

(UTV| யாழ்ப்பாணம்) – இன்று காலை 6 மணிக்கு காவல் துறை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கும் மற்றும் புத்தளம் மாவட்டத்திற்கும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார்

(UTV| கொழும்பு) – நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த எந்தவித நிபந்தனைகளும் இன்றி அரசுக்கு உதவத் தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலை நிர்ணயம்

(UTV| கொழும்பு) – காய்கறிகளுக்கு அதிகபட்ச மொத்த விலையாக கிலோ ஒன்றுக்கு 40 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கை வரும் கப்பல்களுக்கு விலக்களிப்பு

(UTV| கொழும்பு) – ஊரடங்கு உத்தரவின் போது இலங்கை துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களுக்கும் நுழைவு மற்றும் தாமதக் கட்டணங்கள் விலக்களிக்கப்படும் என இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் தொற்று : 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

(UTV| கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் தொடர்பான சந்தேகத்தில் 238 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

G20 நாடுகள் வௌியிட்டுள்ள கூட்டு அறிக்கை

(UTV| கொழும்பு) – உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தால் வறிய நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கான நிவாரணம் வழங்குதல் தொடர்பில் ஜி-20 நாடுகள் ஒன்றிணைந்து கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன....