(UTVNEWS | கொழும்பு) – இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை 15 வீதம் முதல் 10 வீதம் வரை குறைத்துள்ளது. இன்று (16) முதல் இது...
(UTVNEWS | கொழும்பு) -நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை தற்போதைய நிலையில் நடத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து ஆராய உடனடியாக...
(UTV|கொழும்பு)- எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறை பணிகளை மீண்டும் ஆரம்பித்து அன்றாட நடவடிக்கைகளை விரைவில் வழமைக்கு கொண்டுவரவேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் அடுத்த கட்ட பணிகள்...
(UTV|கொவிட்-19)- கிராண்ட்பாஸ் பகுதியின் நாகலாகம் வீதி கொரோனா வைரஸ் பரவும் அதிக அபாயகரமான பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
(UTV|கொழும்பு)- கொரோனா தொற்று இடர் வலயங்களாக இனம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என...
(UTV|கொவிட்-19)- இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 238 ஆக அதிகரித்துள்ளது....
(UTVNEWS | கொழும்பு) –எனது சகோதரர் ரியாஜ் பதியுதீனை நேற்று மாலை (14), அவர் வீட்டிலிருந்தபோது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அங்கு சென்று, அவரைக் கைது செய்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாகக் கூறியே அவரைக்...
(UTVNEWS | கொழும்பு) -புத்தளம் பகுதியில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வீசிய பலத்த காற்றின் காரணமாக புத்தளம் மாவட்டத்தின் கருவலகஸ்வெவ, நவகத்தேகம, ஆனமடுவ, வனாத்தவில்லு பகுதிகளில்...
(UTVNEWS | கொவிட் – 19) – கொழும்பிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படை பஸ் விபத்துக்குள்ளானது. வரக்காபொலவில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில்...
(UTV|கொவிட்-19) கிராண்ட்பாஸ், நாகலகம் பகுதியில் உள்ள 113 பேர் புனாணை, சாம்பூர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய சந்தேகத்தின்...