Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வவுனியா நகர சபையின் முதல்வர், துணை முதல்வர் பதவிகளுக்கு இடைக்காலத் தடை

editor
வவுனியா நகர சபையின் முதல்வராக சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் துணை முதல்வராக பரமேஸ்வரன் கார்த்தீபன் ஆகியோர் தமது பதவிகளில் செயற்படுவதை தடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது....
உள்நாடு

ஒரே நாளில் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு

editor
நேற்று (02) மட்டும் 06 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் உத்தியோப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து இடப்பட்டுள்ள பதிவில், முதற்கட்ட விசாரணைகளின்படி, 05 சம்பவங்கள் காதல்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை – 29 பேர் கைது!

editor
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கசிப்பு உற்பத்தியுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒக்டோபர்...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் கனமழை – 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிப்பு!

editor
புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை சுமார் 16 குடும்பங்களை சேர்ந்த 62 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையம் (NDRSC) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த...
உள்நாடுகாலநிலை

11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

editor
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கையானது இன்று செவ்வாய்க்கிழமை (21) முதல் அடுத்த 24...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ரோஹண பண்டார கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகினார்

editor
அரசியல் ரீதியாகப் பிரிந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுக்கிடையே மீண்டும் இணைவதற்கான உயர் மட்ட உள் விவாதங்கள் நடைபெற்றுவரும் நிலையில் கட்சி நடவடிக்கைகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதற்கான ஐக்கிய...
உள்நாடு

CIDக்கு சென்றார் பியூமி ஹன்சமாலி

editor
மொடல் அழகியான பியூமி ஹன்சமாலி தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்றுக்காக குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்தில் இன்று (21) முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குற்றவியல் விசாரணைகள் திணைக்களத்திற்கு இன்று காலை வருகை தந்த பியூமி...
உள்நாடு

இந்த வருடத்தில் 40,633 டெங்கு நோயாளர்கள் – 22 பேர் மரணம் – இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் வைத்தியரின் ஆலோசனையை பெறவும்

editor
2025 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நேற்று (20) வரை நாடு முழுவதிலும் 40,633 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார். இன்று...
உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரி மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் 105 ஆவது வருட நிறைவு விழா!

editor
இரத்தினபுரி மாவட்ட சாரணர் கிளைச் சங்கத்தின் 105 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இரத்தினபுரி மாவட்ட சாரணர் அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி முகாம் ஒன்று கடந்த சனிக்கிழமை (18) சப்ரகமுவ மாகாண ஆளுநர்...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸார் வராமல் வைத்தியசாலைக்குச் செல்லமாட்டேன் என அடம்பிடித்த நபர்!

editor
தாக்குதலுக்குள்ளான நபரொருவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (21) காலை வேளையில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளது. தனிப்பட்ட தகறாறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம்...