Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத்தேர்தலை மே 28 ஆம் திகதி நடத்தும் யோசனைக்கு ஹுல் நிராகரிப்பு

(UTVNEWS | COLOMBO) –பொதுத்தேர்தலை மே மாதம் (28) ஆம் திகதி நடத்தும் யோசனையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் நிராகரித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதமொன்றில் ஊடாகவே அவர் குறித்த...
உள்நாடு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

(UTV|கொழும்பு) – மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 295 ஆக அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- இலங்கையில் இன்றைய தினத்தில் மாத்திரம் 24 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 295 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை,...
உள்நாடு

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே ரயில் பஸ் சேவைகள்

(UTV|கொழும்பு)- ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே இன்றைய தினம் பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இடம்பெறும் என அமைச்சர மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அனைத்து பயணிகளும் முககவசங்களை அணிந்தருத்தல் அவசியம் என அமைச்சர...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதி தீர்மானம் பெறுவதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று(20) தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது. குறித்த இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க...
உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

(UTV|கொழும்பு)- கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களிலும், கண்டி, கேகாலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களின் சில பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த பகுதிகள் உட்பட ஏனைய மாவட்டங்களில் இன்று(20) காலை 5.00 மணிக்கு ஊரடங்கு...
உள்நாடுசூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் ஹம்பாந்தோட்டை வரையில் இன்று(20) முதல் திறக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கறைய, இன்று(20) காலை 7 மணி முதல் இரவு 7 மணி...
உள்நாடு

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பு பாராட்டு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவிப்பதாக அந்த அமைப்பின் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்கு பொறுப்பான பணிப்பாளர்...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 271ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 271 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை...
உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை

(UTVNEWS | கொவிட் -19) –எதிர்வரும் ஏப்ரல், 22 புதன்கிழமை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...