Category : உள்நாடு

உள்நாடு

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக  வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஹிஜ்ரி 1441 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப்பாகத்திலும் தென்படாததால் ஷஃபான்...
உள்நாடு

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்று...
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் பூரண குணமடைந்தனர்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் தற்போது 107 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக...
உள்நாடு

வேட்பாளர்களுடன் இணைந்து நிவாரண செயற்பாடுகளில் ஈடுபட அரச நிறுவனங்களுக்கு தடை

(UTV -| கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்களுடன் இணைந்து செயற்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 335 ஆக உயர்வு

(UTV|கொழும்பு) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிக்க இறுதி திகதி அறிவிப்பு

(UTV – கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 28ம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் குறித்த அலுவலகத்தில் அல்லது...
உள்நாடுசூடான செய்திகள் 1

தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி நாளொன்றுக்கு ஆயிரம் பரிசோதனைகளை மேற்கொள்ள அமைச்சு தீர்மானித்துள்ளது கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை...
உள்நாடு

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்த 101 இலங்கை மாணவர்கள் சற்றுமுன்னர் நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து இந்த மாணவர்களை அழைத்துவருவதற்காக சென்ற சிறப்பு இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் தற்போது இலங்கை...