Category : உள்நாடு

உள்நாடு

வலி. கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

(UTV | கொழும்பு) – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன் தொண்டமனாறு கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபரை, நேற்று (24) மாலை முதல்...
உள்நாடு

நாடு முழுவதும் திங்கட்கிழமை ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV | கொவிட்-19) – தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (27)  அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. நாட்டின் சகல பிரதேசங்களிலும்...
உள்நாடுசூடான செய்திகள் 1

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

(UTV | கொவிட் – 19) – பொது சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். இலங்கையில் நேற்று...
உள்நாடு

நேற்று இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் வழங்கிய முகவரி தவறானது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், கொழும்பு சொய்சா பெண்கள் மகப்பேற்று வைத்தியசாலையில், நேற்று (24) இனங்காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தவறான முகவரியை வழங்கியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்...
உள்நாடு

அனைத்து விமான சேவைகளும் இரத்து

(UTV | கொவிட் -19) – எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி வரை அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுலில்

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு  நாடாளாவிய ரீதியில் இன்று (25) மற்றும் நாளை (26) ஆகிய இரு தினங்கள்  முழுமையாக ஊரடங்கை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ...
உள்நாடு

சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

(UTV | கொவிட் – 19) – நாடளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, சத்திர சிகிச்சைகள் மற்றும் கிளினிக் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது....
உள்நாடு

கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு

(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றிருந்து பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன....
உள்நாடு

பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம்

(UTV| கொழும்பு) – கொரோனா பரவல் காரணமாக கடற்படையில் கடமையாற்றும் ஊழியர்கள் தொடர்பில் பொது மக்கள் தேவையற்ற சுகாதார ரீதியான பயத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என கடற்படை தெரிவித்துள்ளது. ...