(UTV | கொழும்பு) – ஒரு நாட்டின் குடிமக்கள் வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...
(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கைக்கு மிகவும் பொறுமையுடன் ஒத்துழைப்பை வழங்குமாறு மாடி குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்....
(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகலை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது....
(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 21,258...