கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 24 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய தற்போது வரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து...