Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

உடன் அமுலுக்கு வரும் வகையில் முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

editor
உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

நாடு முழுவதும் அவசர அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளன – சஜித் பிரேமதாச

editor
அனர்த்த நிலைமைக்கு மத்தியில் அனர்த்த முகாமைத்துவக் குழு மூலம் வழங்கப்பட வேண்டிய சேவைகளை அவசரமாக முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாத்தறை மாவட்டத்தில் நில்வலா அணைக்கட்டு பிரச்சினை காரணமாக...
உள்நாடுகாலநிலை

கனமழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் புதிய எச்சரிக்கை

editor
கடும் காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த எச்சரிக்கை அறிவிப்பானது எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவித்தல்!

editor
சாய்ந்தமருது பொலிஸ் பிரிவில் குற்றங்களைத் தடுக்க பின்வரும் அம்சங்களின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி வாசிகளான உங்களை நான் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என சாய்ந்தமருது பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் விடுத்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை – பொத்துவில் வர்த்தகருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

editor
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று (21) நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சோதனை செய்யப்பட்டது. நுகர்வோர்களினால் விடுக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக...
உள்நாடு

கன மழை – வெள்ள எச்சரிக்கை நீடிக்கப்பட்டது

editor
மகா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைகளின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில்...
உள்நாடுகாலநிலை

கன மழை – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு – 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்

editor
கன மழை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு இந்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த...
உள்நாடு

கொழும்பில் கனமழை – வாகன நெரிசல்

editor
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கொழும்பின் பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் பதிவாகி வரும் கனமழை காரணமாக இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் சில...
உள்நாடுகாலநிலை

இன்று வெளுத்து வாங்க போகும் மழை

editor
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை எதிர்வரும் மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான...
உள்நாடுபிராந்தியம்

ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor
ஹிக்கடுவ, மாவதகம பகுதியில் உள்ள ஒரு வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச்...