(UTV|கொழும்பு)- களனி பல்கலைக்கழக வளாகத்தில் சிசிரிவி கெமராக்களை நீக்கியமை தொடர்பில் குறித்த பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது....
(UTV|கொழும்பு)- அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று(23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டுநாயக்க...
(UTV | கொழும்பு) – முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குஅழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
(UTV|கொழும்பு) – மக்கள் சமுதாயத்துக்கு அயராது சேவை செய்வதற்கான இயக்கமாக கட்சிகள் இருக்க வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட சாராரை திருப்திப்படுத்துவதற்காகவோ, அவர்களை மகிழ்விப்பதற்காகவோ அல்லது அவர்களை பதவியிலிருத்தி அழகு பார்ப்பதற்காகவோ அவை இருக்கக்கூடாதென அகில...
(UTV|கொழும்பு) – 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு நீடிக்க (காலை 6:30 மணி- மாலை 4:30 மணி) தேர்தல் கண்காணிப்புக் குழு CaFFE தேர்தல் ஆணைக்குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது. ...
(UTV|கொழும்பு) – கொழும்பு பங்கு சந்தை பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்றைய தினம் அதிகரித்து பதிவாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் தொடர்ந்து குறைவடைந்து வந்திருந்தது....
(UTV|கொழும்பு) – சட்டவிரோதமாக யானை வளர்த்தமை தொடர்பில் அலி ரோஷானுக்கு எதிரான வழக்கின், 8 சந்தேக நபர்களில் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அலி ரொசானுக்கு எதிரான குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...
(UTV|கொழும்பு) -இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 28 பேர் பூரணமாக குணமடைந்து இன்றைய தினம் வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1526 பேர்...
(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மத்திய வங்கியின் அதிகாரிகளை மோசமாக கண்டித்தமை அது ஊடகங்களில் வெளியானமை குறித்து முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்....