Category : உள்நாடு

உள்நாடு

இதுவரை 2,579 பேர் பூரண குணம்

(UTV |கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 03 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இலங்கையுடன் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா தயார்

(UTV |கொழும்பு) – சுபீட்சம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் இருதரப்பு உறவொன்றை புதுப்பிக்க புதிய அரசாங்கத்துடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா...
உள்நாடு

அமைச்சரவையின் பின்னர் விமான நிலையம் திறக்கும் சாத்தியம்

(UTV | கொழும்பு) – சுற்றுலா பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கப்படுவது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

புதிய அமைச்சரவை நியமனம் கண்டியில்

(UTV |கொழும்பு) – புதிய அரசாங்கத்தின் அமைச்சர்களுக்கான பதவியேற்பு நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை (12) கண்டி புனித தலதா மாளிகையின் பூமியில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

ஐ.தே.கட்சியின் தலைமை தொடர்பில் அக்கறையில்லை – சஜித்

(UTV | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஒருபோதும் ஏற்கப் போதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 196 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடு

கரையோர வாழ் மக்கள் அவதானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் சப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது....
உள்நாடுசூடான செய்திகள் 1

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

(UTV | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்....
உள்நாடு

இலங்கையர்களை மீள அழைத்துவரும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரும் நடவடிக்கை இன்று(08) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார,...