Category : உள்நாடு

உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை

(UTV|கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என தேசிய தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2730...
உள்நாடு

எல்பிட்டியில் ஆயுதங்களுடன் ஒருவர் கைது

(UTV|கொழும்பு) – எல்பிட்டி பகுதியில் ஆயுதங்களுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்....
உள்நாடு

புனித ஹஜ் பெருநாள் ஆகஸ்ட் முதலாம் திகதி

(UTV|கொழும்பு) – புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு தீர்மானித்துள்ளது....
உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் 13 பேரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த 13 பேரையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4...
உள்நாடு

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

(UTV|கொழும்பு) – கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 7 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 7 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

எட்டு மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக 8 மணி நேர நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

சமுர்த்தி பயனாளிகளுக்கு அரசினால் சலுகை

(UTV|கொழும்பு) – கொவிட் -19 தொற்று காரணமாக இடைநிறுத்தம் செய்யப்பட்ட சமுர்தி பயனாளிகளின் வியாபார மற்றும் சுய தொழிலுக்கான வட்டி இல்லாத சலுகைக் கடன்களை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக என்று சமுர்தி திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

“சமூகப் பிரச்சனைகளை தீர்க்க வக்கில்லாது தேர்தல் காலத்தில் வீரவசனம் பேசுவோர் நிராகரிக்கப்பட வேண்டும்”

(UTV|கொழும்பு) – அதிகாரங்கள் இருந்த போது சமூகப் பிரச்சினைகளை பிரச்சினைகளாகவே வைத்திருந்துவிட்டு, தேர்தலில் மட்டும் அதே பிரச்சினைகளை தீர்த்துத் தருவதாகக் கூறி வாக்குக் கேட்பவர்களை நிராகரிக்க வேண்டுமென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்...