இறக்காமத்தில் சுற்றுலா நீதிமன்றம் ஸ்தாபிக்க வேண்டியது அவசியம் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வலியுறுத்தல்
இறக்காமம் பிரதேச மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாகக் கருதப்படும் நீதிமன்ற நடவடிக்களை இலகுபடுத்துவதற்கான கோரிக்கையினை அடிப்படையாகக் கொண்டு, சுற்றுலா நீதிமன்றம் ஒன்று இப்பகுதியில் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர்...