Category : உள்நாடு

உள்நாடு

பெரல் சங்கவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு)- பாதாள உலக குழு உறுப்பினரான ´பெரல் சங்க´வின் உதவியாளர்கள் இருவர் பேலியகொடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
உள்நாடு

குமார் சங்கக்கார விசாரணை பிரிவில் முன்னிலை

(UTV|கொழும்பு)- இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார வாக்குமூலம் வழங்குவதற்காக விளையாட்டில் இடம்பெறும் மோசடி தொடர்பில் ஆராயும் விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்....
உள்நாடு

தேர்தல் பிரசாரத்தில் தனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாமென உத்தரவு

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார நடவடிக்கைகளுக்காக தனது நிழற்படங்களை பயன்படுத்தக்கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உத்தரவிட்டுள்ளார்....
உள்நாடு

‘கொரோனாவை அழிப்பதை விட முஸ்லிம் தலைமைகளை அடக்குவதே அரசின் இலக்கு’ – சஜித் பிரேமதாஸ

(UTV|கொழும்பு)- கொரோனாவை அழிப்பது இந்த அரசாங்கத்தின் இலக்கல்ல என்றும். முஸ்லிம் தலைமைகளை அடக்கி, ஒடுக்கி, அவர்களை சிறைப்படுத்தி, துவம்சம் செய்வதே அதன் நோக்கம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமேதாஸ குற்றஞ்சாட்டினார்....
உள்நாடு

கைக் குண்டுகளுடன் பெண்ணொருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹேமாகம, பிட்டிபான பகுதியில் வைத்து ஒரு தொகை ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(01) புதிதாக அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலி தற்போது iPhone ஊடாகவும்

(UTV|கொழும்பு) – உங்கள் UTV தொலைக்காட்சியின் மொபைல் செயலி தற்போது iPhone கைப்பேசி ஊடாக தரவிறக்கம் செய்ய உங்களுக்கு வாய்ப்புக் கிட்டியுள்ளது....
உள்நாடு

மேடை நாடகம், இசை நிகழ்ச்சிக்கான அரங்குகளை மீள திறக்க அனுமதி

(UTV|கொழும்பு) – மேடை நாடகங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கான அரங்குகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன....
உள்நாடு

சமூகத் தலைமைகளை பலவீனப்படுத்த வாடகை வேட்பாளர்கள் இறக்குமதி

(UTV|கொழும்பு) – வன்னி மாவட்டத்தில் மக்களின் வாக்குகளைக் கூறுபோட்டு, காலாகாலமாக பணியாற்றி வரும் சமூகத் தலைமைகளை இல்லாதொழிக்கும் சக்திகள் குறித்து, தேர்தலில் விழிப்பாக இருக்க வேண்டுமென்று மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட்...