Category : உள்நாடு

உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

(UTV|கொழும்பு)- பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலருக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடுசூடான செய்திகள் 1

துறைமுக பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

(UTV | கொழும்பு) – துறைமுக தொழிற்சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்....
உள்நாடு

கொம்பனித் தெரு மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDE0]

(UTV|கொழும்பு)- தேர்தல்களை மையப்படுத்தி அரசியல்வாதிகள் மக்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கின்றனர். ஆனால் அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றதா? இல்லையா? என்பது குறித்து தெரியாமல் உள்ளது....
உள்நாடு

வெட்டுக்கிளிகளை தொடர்ந்து வண்ணத்தி பூச்சிகள்

(UTV | பொலன்னறுவை) – கடந்த சில தினங்களாக பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய மற்றும் லங்காபுர ஆகிய பிரதேசங்களில் உள்ள சில கிராமங்களில் மின் கம்பங்கள் மற்றும் தென்னை மரங்களில் ஒரு வகை கறுப்பு...
உள்நாடு

பிரதமர் மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல்

(UTV|கொழும்பு)- பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் துறைமுக தொழிற்சங்கத்தினர் இடையில் கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது....
உள்நாடு

இதுவரை 877 கடற்படையினர் பூரண குணம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 29 கடற்படை வீரர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
உள்நாடுவிளையாட்டு

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

(UTV|கொழும்பு)- இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹெல ஜயவர்தன விளையாட்டுக் குற்றங்கள் தொடர்பான விசேட விசாரணைப் பிரிவில் இன்று முன்னிலையாக மாட்டார் என குறித்த பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஜப்பானில் இருந்து 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 பேர் இன்று(03) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்....
உள்நாடு

‘கடந்தகால நல்ல பணிகளை மீட்டிப்பார்த்து புள்ளடியிடுங்கள்’

(UTV|கொழும்பு)- தேசிய ரீதியில் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப ஆர்வமுடன் உழைத்துவரும் சஜித் பிரேமதாஸவின் கரங்களைப் பலப்படுத்தும் வகையில், முல்லைத்தீவு மாவட்ட மக்கள் தமது வாக்குகளை தொலைபேசி சின்னத்துக்கு வழங்க வேண்டுமென மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள்...
உள்நாடு

கைது செய்யப்பட்ட 11 அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தில் 11 அதிகாரிகளும் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது....