Category : உள்நாடு

உள்நாடு

PB இராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

(UTV | கொழும்பு) –   ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவினால் கையளித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன....
உள்நாடு

மேல் மாகாணத்தில் விசேட சோதனை

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையை நேற்று (26) முன்னெடுத்தனர்....
உள்நாடு

மானிட சமூகத்துக்கிடையிலான உறவுகளை பலப்படுத்தும் திருநாள் இன்று

(UTV | கொழும்பு) – இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகும் என...
உள்நாடு

நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும்

(UTV | கொழும்பு) – அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடு

திருக்கோவில் துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

(UTV |  அம்பாறை) – அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று(24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார்....
உள்நாடு

பிரதமர் திருப்பதி ஏழுமலையான் கோவில் வழிபாடுகளில்

(UTV | கொழும்பு) –  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இன்று(24) காலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்....
உள்நாடு

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்திற்கு இலங்கையர்

(UTV | கொழும்பு) –  பாகிஸ்தான் – சியல்கோர்ட் பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவிக்கு, மற்றுமொரு இலங்கையரை நியமிக்க தொழிற்சாலையின் நிர்வாகம் தீர்மானித்துள்ளது....
உள்நாடு

நத்தார் பண்டிகையினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று(24) முதல் பொலிசார் பாதுகாப்பு கடமைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணிக்கலாம்

(UTV | கொழும்பு) – பயணச்சீட்டு வழங்கும் பணிகளில் இருந்து நேற்று(23) நள்ளிரவு முதல் விலகியுள்ளதாக ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது....