Category : உள்நாடு

உள்நாடு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலை

(UTV|கொழும்பு)- போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 12 அதிகாரிகளும் இன்று(08) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்....
உள்நாடு

கொரோனாவிலிருந்து இதுவரை 1967 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 12 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன உறவைக் கட்டியெழுப்பியதனால் சகல சமூகங்களுக்கும் அரசியல் அந்தஸ்து

(UTV|கொழும்பு)- இனங்களுக்கிடையே மிகக் குறுகிய காலத்தில் நல்லுறவைக் கட்டியெழுப்பியதனாலேயே இந்துக்களும், கிறிஸ்தவர்களும், பௌத்தர்களும், முஸ்லிம்களும் எமது கட்சியின் ஊடாக, அரசியலில் அதிகாரமுள்ள பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்...
உள்நாடு

மீள் அறிவித்தல் வரை சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV |கொழும்பு) – மீள் அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியாகவுள்ள சிறைச்சாலைகளுக்கு சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

பொதுத் தேர்தல் பிரச்சாரம் குறித்து விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு)- 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு எதிராக 1981ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் சட்டம், பொலிஸ் கட்டளைச் சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ், சட்ட நடவடிக்கை...
உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் – ஹேமசிறி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில்

(UTV |கொழும்பு) – முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர்....
உள்நாடு

அரச அலுவலகங்களில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ள தடை

(UTV|கொழும்பு)- அரச அலுவலகங்கள், நிறுவனங்களில் அல்லது அரசாங்க பாடசாலையில், தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது....
உள்நாடு

இதுவரை 892 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 4 கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....