Category : உள்நாடு

உள்நாடு

திங்கள் முதல் 2,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு

(UTV | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ள குடும்பங்களுக்காக நிவாரண கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இலங்கைக்கு அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை வழங்கியது பாகிஸ்தான் [VIDEO]

(UTV | கொழும்பு) -பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) முஹம்மது சாத் கட்டக் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹ்மத் ஆகியோர் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று...
உள்நாடு

ஜனாதிபதி – கெஹெலிய விசேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்லவுக்கிடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது....
உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையினை இரத்து செய்வது தொடர்பில் அவதானம்

(UTV | கொழும்பு) – நாட்டில் பரவலாக பரவி வரும் கொரோனா நிலைமை தொடர்பில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் பயணிகளின் உயிர் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் இன்று(20) நள்ளிரவு முதல் ரயில்...
உள்நாடு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடுவணிகம்

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது....
உள்நாடு

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு அரசாங்கத்தின் 10 பங்காளிக் கட்சிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்துள்ளனர்....
உள்நாடு

தமது நாணய கொள்கை பற்றிய மத்திய வங்கியின் நிலைப்பாடு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவற்றை அதிகரிக்க முடிவு செய்துள்ளது....
உள்நாடு

நீங்களும் மேல்மாகாணத்தில் உள்ள கொரோனா தொற்றாளரா?

(UTV | கொழும்பு) – கொரோனா நோயாளர்களின் நோய் தன்மைக்கு ஏற்ப அவர்களை வகைப்படுத்தி சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புதல் மற்றும் வீடுகளில் வைத்து முகாமை செய்தல் ஆகியவற்றுக்காக மேல் மாகாணத்தை உள்ளடக்கும் வகையில் புதிய...