Category : உள்நாடு

உள்நாடு

இலங்கை மத்திய வங்கி ஆளுநருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

editor
2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த வங்கி விருதுகளில், குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுக்கு “ஏ” தர விருதை வழங்கி கௌரவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் ஏற்படும்...
உள்நாடுபிராந்தியம்

சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஓட்டிய கார் விபத்தில் சிக்கியது – மூவர் காயம்!

editor
கம்பஹா – உடுகம்பொல, வீதியவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை (20) பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி சிறுவன் ஒருவனால் ஓட்டிச்...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சாத்தியம்

editor
இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்துக்கும் (FUTA) இடையிலான சந்திப்பு இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த காலத்தில் பல்வேறு காரணங்களினால் பல்கலைக்கழக பட்டப்படிப்பு பாடநெறிகளில் ஏற்பட்ட தாமதங்கள்...
உள்நாடுபிராந்தியம்

பலத்த மழை – வீட்டின் மீது இடிந்து விழுந்த பாதுகாப்பு சுவர்

editor
பொகவந்தலாவை பகுதியில் பலத்த மழையுடன் ஆரியபுர பகுதியில் வீடொன்றின் மீது பெரிய பாதுகாப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் வீட்டிற்குள் யாரும் இல்லை என்றும், அவர்கள் தீபாவளி பண்டிகைக்காக கொழும்பில் உள்ள...
அரசியல்உள்நாடு

அட்டாளைச்சேனை சாதனை மாணவனின் வீடு தேடி சென்று கெளரவித்த அஷ்ரப் தாஹீர் MP!

editor
நடைபெற்று முடிந்த மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயம் சார்பில் கலந்து கொண்டு நான்கு தங்கப்பதக்கங்களை வென்றெடுத்த முஹம்மது ஆத்திக் என்ற மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று கெளரவிக்கப்பட்டார். அகில...
உள்நாடுபிராந்தியம்

நிக்கவெரட்டிய பகுதியில் புதையல் தோண்டிய மூவர் கைது

editor
குருணாகல், நிக்கவெரட்டிய பொலிஸ் பிரிவின் பின்னபோலேகம பகுதியில் தனியார் காணி ஒன்றில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிக்கவெரட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை...
உள்நாடுபிராந்தியம்

பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்கு தீ வைப்பு!

editor
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உறுகாமம் பகுதியில் உள்ள பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதுடன் இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி எரிந்துள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளும்...
உள்நாடுபிராந்தியம்

காட்டு யானை தாக்கியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ் பிரிவில் காட்டு யானை தாக்கியதில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் சம்பவ இடத்தியே பலி! திங்கட்கிழமை (20) அதிகாலை பன்சேனை, வாதகல்மடு எனும் கிராமத்தில் குறித்த பெண் தனது வீட்டில்...
உள்நாடுபிராந்தியம்

கருவாட்டு தொகையில் மறைத்து வைத்த 359,000 போதை மாத்திரைகளுடன் கற்பிட்டி இளைஞன் வவுனியாவில் கைது

editor
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கருவாட்டு தொகையில் மறைத்து வைத்து ஏற்றிச் செல்லப்பட்ட 359,000 போதை மாத்திரைகளுடன் வவுனியா பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா குற்றத்தடுப்பு விசாரணை பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...