(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 562 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திற்கு உட்பட்ட அனைத்து அதிவேக வீதிகளும் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
(UTV | கொழும்பு) – நாளைய தினம்(09) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர், தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அந்தப் பகுதியை விட்டு வெளியேறுவது மற்றும் உள்நுழைவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
(UTV | கொழும்பு) – நாளைய தினம்(09) ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அரச நிறுவனங்களுக்கு பணியாளர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....