Category : உள்நாடு

உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர். றாகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா...
உள்நாடு

மேலும் 305 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் மேலும் 305 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
உள்நாடு

இதுவரை 9537 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 657 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பேரூந்து உரிமையாளர்களுக்கான மானியம்

(UTV | கொழும்பு) –  தனியார் பேரூந்து உரிமையாளர்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் சில கட்டணங்களை 2020 மார்ச் முதல் அமுலாகும் வகையில் அறவிடாமல் இருப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது....
உள்நாடு

இதுவரை 460 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  பொலிஸ் அதிகாரிகள் 460 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்....
உள்நாடு

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது

(UTV | கொழும்பு) –  எமது நாட்டின் சுகாதாரத் துறையினால் மிக இலகுவாக கொவிட் நோய்த்தொற்றை ஒழிக்க முடியும் என்றும் இதற்கு மக்களின் ஒத்துழைப்பே தேவை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த தடை

(UTV | கொழும்பு) –  மாவனல்லை பிரதேச சபை கூட்டத்தை நடத்த 07 நாட்களுக்கு தடை விதித்து  நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன...
உள்நாடு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) –  பிலியந்தலை – வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம், மட்டுபடுத்தப்பட்ட சேவையாளர்களுடன் நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

நாட்டின் சில பகுதிகளுக்கு 100 மி.மீ மழைவீழ்ச்சி

(UTV | கொழும்பு) –  வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது....