Category : உள்நாடு

உள்நாடு

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவன் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்....
உள்நாடு

கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) –  அவசர திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பில் சில பகுதிகளுக்கான நீர் விநியோகம் இன்று காலை 9.00 மணி முதல் 15 மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்படவுள்ளது....
உள்நாடு

பிரதமர் மஹிந்த தாயகம் திரும்பினார்

(UTV | கொழும்பு) – பங்களாதேஷ் நாட்டிற்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை நிறைவு செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் நாடு திரும்பினார்....
உள்நாடு

கொரோனா : பலி எண்ணிக்கை 545 ஆக உயர்வு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்....
உள்நாடு

ரவி உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வெளியாகின

(UTV | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்க உட்பட 8 பேரின் பிசிஆர் முடிவுகள் வௌியாகியுள்ளது....
உள்நாடு

மண்ணுக்காக போராடும் நாம் நீருக்காக போராடும் நிலை உருவாகும்

(UTV | கொழும்பு) – சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....
உள்நாடு

சுமார் 8000 அடி உயரத்தில் இருந்து குதித்த பரசூட் வீரர் பலி

(UTV |  அம்பாறை) – அம்பாறையில் பரசூட் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு பரசூட் வீரர்கள் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் ஒரு விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது....
உள்நாடு

அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் தடுப்பூசிக்கு இலங்கை தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்தார்....
உள்நாடு

இரத்மலானை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமனம்

(UTV | கொழும்பு) – இரத்மலானையில் காணாமல் போன பாடசாலை மாணவனைத் தேட 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்....