Category : உள்நாடு

உள்நாடு

சிறையிலிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி உயிரிழப்பு

(UTV | கண்டி ) –  கண்டி போகாம்பரை சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடு

துறைமுக அதிகாரசபை அத்தியாவசிய சேவையாக பிரகடனம்

(UTV | கொழும்பு) –  இலங்கை துறைமுக அதிகார சபை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 02...
உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை

(UTV | கொழும்பு) –  இன்று(17) இரவு 09 மணிமுதல் காலை 10 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகால்கள் அமைப்புச் சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது

(UTV | கொழும்பு) –  ட்ரோன் கெமராக்களினூடாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 95 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளளார்....
உள்நாடு

2021 வரவு – செலவுத் திட்ட பாராளுமன்ற உரை ஆரம்பம் [LIVE]

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் தற்போது சமர்பிக்கப்பதற்கான உரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வரவு...
உள்நாடு

யாசகர்களுக்கு பணம் வழங்கும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV | கொழும்பு) –  வீதி சமிஞ்சைகளில் பச்சை விளக்கு ஒளிரும் போது யாசகம் வழங்குவோர் மற்றும் சமிஞ்சைக்கட்டமைப்பு அருகில் பொருட் கொள்வனவில் ஈடுபடும் நபர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்...
உள்நாடு

மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நாட்டில் சிறைச்சாலைகளிலுள்ள மேலும் 68 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) –  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்....