Category : உள்நாடு

உள்நாடு

சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  உறவினர்கள் இதுவரை பொறுப்பேற்காத, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் இறுதி கிரியைகளை முன்னெடுக்குமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா சுகாதார சேவைகள்...
உள்நாடு

கொரோனாவிலிருந்து மேலும் 542 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 542 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

ஷானி அபேசகரவின் பிணை மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் மோஹன மென்டிஸ் ஆகியோரின் பிணை கோரிக்கை கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் நிராகாிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

கைப்பற்றப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களின் இலக்கங்கள் மாற்றம்

(UTV | கொழும்பு) –  கடந்த ஞாயிற்றுக்கிழமை மிரிஹானை பகுதியில் மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக தயார் நிலையிலிருந்த போது கைப்பற்றப்பட்ட 26 மோட்டார் சைக்கிள்களின் 10 மோட்டார் சைக்கிள்கள் செசி (Chassis) இலக்கம் மாற்றப்பட்டுள்ளதாக...
உள்நாடு

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள்

(UTV | கொழும்பு) –  தேர்தல் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) –  இலங்கை கடற்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, கடற்படை உறுப்பினர்கள் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

(UTV | கொழும்பு) –  ஒரு நாட்டின் குடிமக்கள் வெறுக்கத்தக்க நடைமுறையை எதிர்த்துப் போராடும் உணர்வையும் மனவிருப்பத்தையும் கொண்டிருக்கும்போது அந்த நாடு ஊழலை சிறப்பாக எதிர்த்துப் போராட முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...
உள்நாடு

வௌிநாடுகளிலிருந்து மேலும் 655 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 655 இலங்கையர்கள் இன்று (09) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்....
உள்நாடு

சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத 30 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்காத 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்....