Category : உள்நாடு

உள்நாடு

கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

இன்றும் மேலும் பலருக்கு கொவிட் உறுதி

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 495 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டின் எப்பகுதியிலும் கொரோனா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என்பதால், சுகாதார வழிகாட்டல்களை உரியமுறையில் பின்பற்றி செயற்படுமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
உள்நாடு

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம்

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் திங்கட்கிழமை (21) மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்....
உள்நாடு

மேலும் 491 பேர் குணமடைந்துள்ளனர்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 491 பேர் குணமடைந்துள்ளதாக தொற்று நோய் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது....
உள்நாடு

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  மத்திய அதிவேக நெடுச்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று(19) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பொத்துஹெர முதல் கலகெதர வரையிலான பாதை நிர்மாண நடவடிக்கைகளே...
உள்நாடு

பண்டிகை காலம் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – தற்பொழுது கொரோனா அச்சுறுத்தல் அதிகளவாகவுள்ள பகுதியில் உள்ள மக்கள் பண்டிகை காலப்பகுதியில் வெளியிடங்களுக்கு செல்வதை முடிந்தவரையில் குறைத்துக்கொள்ள வேண்டும் என சுகாதார பிரிவு அறிவித்துள்ளது....
உள்நாடு

மேலும் இரண்டு வாரங்களுக்கு ஆன்டிஜென் பரிசோதனை

(UTV | கொழும்பு) –  மேல்மாகாணத்தில் இருந்து வௌியேறுவோருக்கு எழுமாறான அடிப்படையில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை இன்றும்(19) முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

காலியில் பாடசாலைகள் தொடர்ந்தும் பூட்டு

(UTV | காலி ) –  காலி மாவட்ட பாடசாலைகள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

மேலும் 750 பேர் நாடு திரும்பினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த 750 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக தொிவிக்கப்படுகின்றது....