Category : உள்நாடு

உள்நாடு

ஜனாஸா எரிப்புக்கு உரிய தீர்வு இன்றேல் அமைதிப் போராட்டம் நாடு தழுவிய ரீதியில் தொடரும் [VIDEO]

(UTV | கொழும்பு) – முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால், அரசுக்கு எதிரான இந்த அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில், நாடுதழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என...
உள்நாடு

இதுவரை 29,882 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று(23) மேலும் 582 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பலாத்கார பிரேத எரிப்பை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் [VIDEO]

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உட்பட ஏனைய மதத்தவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்வது அந்த மதத்தவர்களின் உரிமையை பாதிக்கும் என தெரிவித்து, இன்று(23) எதிர்கட்சித் தலைவர்...
உள்நாடு

மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி

(UTV | பாணந்துறை) – நாட்டில் மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

இன்று முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை

(UTV | கொழும்பு) –  மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது....
உள்நாடு

மஹர மோதல் – 4 பேரின் பிரேத அறிக்கை நீதிமன்றில்

(UTV | கம்பஹா ) – கம்பஹா – மஹர சிறைச்சாலைக்குள் கடந்த 29ம் திகதி இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த மேலும் 4 பேருடைய பிரேத பரிசோதனை அறிக்கை வத்தள நீதவான் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடு

ஆயிரம் ரூபா இழுபறி : தோட்டக் கம்பனிகளுக்கு ஒரு வார காலக்கெடு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2021ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுக்கமைய தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பது தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ள தோட்டக்...
உள்நாடு

வெட்டுப்புள்ளிகள் தொடர்பான மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) –  2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய, பொறியியல் மற்றும் பௌதீக விஞ்ஞான பீடங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கு இடைக்கால தடையுத்தரவை கோரி தாக்கல் செய்யப்பட்ட...
உள்நாடு

கொழும்பினை விஞ்சும் களுத்துறை

(UTV | கொழும்பு) –  கொவிட் 19 தொற்றாளர்களாக கடந்த 24 மணித்தியாலத்தில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகமானோர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, கொவிட் 19 ஒழிப்புக்காக தேசிய செயலணி தெரிவித்துள்ளது....