Category : உள்நாடு

உள்நாடுவணிகம்

கோழி இறைச்சியின் விலையும் அதிகரிக்கப்படலாம்

(UTV | கொழும்பு) – நாட்டில் அதிகரித்த எரிபொருள் விலையின் காரணமாக குறிப்பாக வெதுப்பக உற்பத்திப் பொருட்கள், மரக்கறி வகைகள் என்பவற்றின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றன....
உள்நாடு

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) –  ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
உள்நாடு

திங்கள் முதல் ரயில் சேவைகள் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  பயணக்கட்டுப்பாட்டுத் தடை எதிர்வரும் 21ம் திகதி தளர்த்தப்படுகின்ற நிலையில் ரயில் சேவைகள் மீள இடம்பெறவிருப்பதாக ரயில்வே திணக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரட்ண தெரிவித்திருந்தார்....
உள்நாடு

விவசாய அமைச்சின் கீழ் லங்கா போஸ்பேட் நிறுவனம்

(UTV | கொழும்பு) – கைத்தொழில் அமைச்சின் கீழ் காணப்பட்ட லங்கா போஸ்பேட் நிறுவனத்தை விவசாய அமைச்சின் கீழ் மாற்றி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது....
உள்நாடுவணிகம்

அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலைக்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) – அளவு அடிப்படையில் தேங்காய்க்கான நிர்ணய விலை தொடர்பாக கடந்த ஆண்டு வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது....
உள்நாடு

வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

(UTV | கொழும்பு) – தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....
உள்நாடு

பொலிஸ் ஊடகப் பேச்சாளருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) –  பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி​ பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண, உடன் அமுலுக்கு வரும் வகையில், சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடு

ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நாடாளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது....
உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்பிலான புதிய அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனெரல் ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்....
உள்நாடு

உங்களுக்கும் இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் வந்ததா?

(UTV | கொழும்பு) –  ஏப்ரல் – 21 தாக்குதல் சம்பவத்தை மையமாக கொண்டு இனந்தெரியாத நபர்களால் தொலைப்பேசி அழைப்புக்கள் ஊடாக பணம் கேட்டு மக்களை மிரட்டும் சம்பவங்கள் மீண்டும் பதிவாக ஆரம்பித்துள்ளதாக பொலிஸ்...