Category : உள்நாடு

உள்நாடு

சுமார் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் கொரோனா நிவாரணம்

(UTV | கொழும்பு) – கொரோனா நெருக்கடியின் தொடக்கத்தில் இருந்து, இதுவரை அரசாங்கம் 260 பில்லியன் ரூபாய்க்கு மேல் நிவாரணத்திற்காக செலவிட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
உள்நாடு

கொரோனாவுக்கு 1,239 பேர் இன்றும் சிக்கினர்

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,239 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  கொவிட் பரவல் நெருக்கடி காலப்பகுதியில் இலங்கையர்களுக்காக கடவுச்சீட்டு விநியோகிப்பதற்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது....
உள்நாடு

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்

(UTV | கொழும்பு) – தென் கடற்பரப்பில் மகா ராவணா வௌிச்ச வீட்டிலிருந்து கிழக்கே 480 கடல் மைல் தூரத்தில் பயணித்த கப்பலில் தீ பரவியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது....
உள்நாடு

உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மரண தண்டனைக் கைதிகள்

(UTV | கொழும்பு) – இரண்டு சிறைச்சாலைகளில் மரண தண்டனைக் கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றதாக தெரியவருகிறது....
உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தொடர்பில் மாலை இறுதித் தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணிமுதல் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு முன்னரை போன்றே அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....
உள்நாடு

இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள் குறித்து அறிக்கை கோரல்

(UTV |  காலி) – ஹிக்கடுவை கடற்கரையோரத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் சிறிய மீன்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றினை பெறுமாறு காலி பிரதான நீதிவான் ஹர்ஷன கெக்குனவெல உத்தரவு பிறப்பித்துள்ளார்....
உள்நாடு

ஜனாதிபதியால் நாட்டு மக்களுக்கு விசேட உரை

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று(25) இரவு 8.30 க்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
உள்நாடு

பத்து கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

(UTV | கொழும்பு) –    நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல்...
உள்நாடு

சேதன பசளை இறக்குமதிக்கு தற்காலிக தடை

(UTV | கொழும்பு) – நாட்டில் சேதன பசளை இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பசளைகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்....