Category : உள்நாடு

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஐ.நா. உதவி

editor
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்த நிலைமையின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிக்கும் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மார்க் அண்ட்ரூ...
அரசியல்உள்நாடு

250 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க

editor
திடீர் அனர்த்த நிலைமையின் பின்னர் நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய மன்றம் 250 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியது. மன்றத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க...
உள்நாடு

04 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

editor
சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கண்டி மாவட்டத்தின் ஹதரலியத்த, யட்டிநுவர, உடுதும்பர, பாதஹேவாஹெட்ட, மெததும்பர, பஸ்பாகே...
அரசியல்உள்நாடு

கடமைக்கு அப்பால் சென்று அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைவருக்கும் நன்றி – பிரதமர் ஹரிணி

editor
மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை வழங்குவதன் மூலம் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டுவர பிரதேச...
அரசியல்உள்நாடு

நுவரெலியாவில் அவசர நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

editor
டித்வா சூறாவளியால் நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறைக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆராய்வதற்கும் இது தொடர்பாக எடுக்க வேண்டிய அவசர நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்குமான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (08)...
உள்நாடுவிசேட செய்திகள்

400 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்த சீனா விமானம்

editor
சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கிய 400 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம் 84,525 கிலோகிராம் எடையுள்ள லைஃப்...
அரசியல்உள்நாடு

பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட நியமனம்

editor
பதில் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன...
உள்நாடு

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor
பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான...
உள்நாடு

அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களுக்கு 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு!

editor
நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட கைத்தொழில்களை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 இலட்சம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் கைத்தொழில் மற்றும் தொழில்...
அரசியல்உள்நாடு

பிரதமர் ஹரிணிக்கு அவசர கடிதம் அனுப்பிய நாமல் எம்.பி

editor
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலும், தேவையான பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கிலும், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, பாராளுமன்ற நிலையியற் கட்டளை இலக்கம் 16 இன் கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஸ்ரீலங்கா...