சகல ஊடகங்களுக்கும் நன்றி – சுகாதாரத் துறையினருக்கு தேவையான பாதுகாப்புகளை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறை உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அநுராதபுரம் சம்பவம் தொடர்பில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள...