விமானத்தில் பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழும்பை சேர்ந்த ஒருவர் கைது
சிங்கப்பூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் இரண்டு விமான பணிப்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கொழும்பு, அத்துருகிரிய பகுதியைச்...