Category : உள்நாடு

உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – சந்தேகநபரை கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்

editor
வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது. கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | அரசாங்கத்தின் பலவீனத்தால் எந்த சந்தர்ப்பத்தில் எங்கு துப்பாக்கிச் சூடுகள் நடக்கும் என்பதை ஊகிக்க முடியாமலுள்ளது – சஜித் பிரேமதாச

editor
மக்களை வாழ வைப்பது தான் ஒரு அரசாங்கத்தின் கொள்கையாக அமைந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாட்டில் கொலைக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. இந்த வருடம் மட்டும், அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளமையால், உயிர்...
உள்நாடு

தெஹியத்தகண்டி கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி!

editor
தெஹியத்தகண்டி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் எதிர்க்கட்சிகள் 47 வாக்குகளைப் பெற்றன. தேசிய மக்கள் சக்தி ஆதரவு பெற்ற குழு 31 வாக்குகளைப் பெற்றது. எதிர்க்கட்சி குழுக்களில் ஐக்கிய...
உள்நாடு

வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை – பெண் உட்பட மூவர் கைது!

editor
வெலிகம பிரதேச சபை தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெகிராவ பிரதேசத்தில் வைத்து இந்தக் கைது நடவடிக்கை...
உள்நாடுகாலநிலை

இடியுடன் கூடிய மழை பெய்யும்

editor
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில்...
உள்நாடு

இலஞ்சம் பெற்ற அதிகாரி தொடர்பில் தகவல் வழங்கிய பெக்கோ சமன்

editor
தமக்கு சொந்தமான சொகுசு பேருந்தை மொனராகலை – கொழும்பு வீதியில் சேவையில் ஈடுபடுத்த ஊவா மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் தம்மிடம் இருந்து மாதாந்தம் மூன்று இலட்சத்து ஐம்பது...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலைக்கு அருகில் மாணவர்களை இலக்கு வைத்து மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி – மூன்று பெண்கள் கைது

editor
களுத்துறை, பாணந்துறையில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூன்று பெண்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை...
உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் தலைவர் கொலை – துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான தகவல்கள்

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் காணவும், கைது செய்யவும் பொலிஸ் மா அதிபரின்...
உள்நாடுபிராந்தியம்

39 ஆவது நாளாகவும் தொடரும் முத்து நகர் விவசாயிகளின் போராட்டம்

editor
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் இன்று (25) சனிக்கிழமையுடன் 39 ஆவது நாளாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை திருமலை மாவட்ட செயலகம் முன்பாக நடாத்தி வருகின்றனர். தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி...
உள்நாடுபிராந்தியம்

கட்டளையை மீறி பயணித்த வேன் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சாரதி கைது

editor
ரத்மலானை – கொளுமடம சந்தியில், கட்டளையை மீறி பயணித்த வேன் ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வேனின் சாரதியை...