Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

வெலிகம தவிசாளரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் சஜித் பிரேமதாச

editor
அண்மையில் வெலிகம பிரதேச சபையில் பொது மக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் திரு. லசந்த விக்ரமசேகர அவர்களினது இல்லத்திற்கு இன்று (26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர்...
அரசியல்உள்நாடு

கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
கிரிந்த மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (26) கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். அங்குள்ள துறைசார் அதிகாரிகள், கடற்றொழிலாளர்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்....
உள்நாடு

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு – மேலும் பலர் கைது

editor
இலங்கை பொலிஸார் நாடு முழுவதும் நடத்திய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது...
உள்நாடுபிராந்தியம்

குளவி கொட்டுக்கு இலக்கான தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு

editor
பொகவந்தலாவை, கேம்பியன் லின்ஃபோர்ட் தோட்டத்தில் இன்று (26) மதியம் புல் வெட்டச் சென்ற தோட்டத் தொழிலாளி ஒருவர் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த 69 வயதுடையவர்...
அரசியல்உள்நாடு

திசைகாட்டிக்கு இன்னும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியாது போயுள்ளது – சஜித் பிரேமதாச

editor
மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தான் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தில் கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளன. பிரதேச சபைத் தவிசாளரால் பொது மக்கள் தினத்தை கொண்டு நடத்தவோ, நீதிமன்றத்தில் வழக்குகளை...
உள்நாடுபிராந்தியம்

அநுராதபுரம், மதவாச்சியில் வெடிமருந்துகள்!

editor
அநுராதபுரம், மதவாச்சி – வஹமல்கொல்லேவ பகுதியிலுள்ள கனதர ஓயாவில், ரி-56 ரக 41 வெடிமருந்து பொருட்கள் மற்றும் 2 வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடிமருந்துகள் நேற்று சனிக்கிழமை (25) மதவாச்சி பொலிஸ் நிலைய...
உள்நாடு

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை – மற்றொரு சந்தேகநபர் கைது

editor
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாகவும் இருந்ததாக கூறப்படும் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலியில் வைத்து வெலிகம பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அதன்படி, லசந்த விக்ரமசேகரவின்...
உள்நாடு

வாட்ஸ்அப் குழு தொடர்பில் கல்வி அமைச்சு அவசர அறிவிப்பு

editor
ஒவ்வொரு கல்வி வலயத்திலும் உள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதற்காக “புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் உருவாக்கப்படும் கல்வி கவுன்சில்” என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட குழு ஒரு வாட்ஸ்அப் குழு வலையமைப்பைப் பராமரித்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக...
அரசியல்உள்நாடு

ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விரைவில் சந்திப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நேரடிச் சந்திப்பை நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இரு தரப்பு இணைவுக்காக இரு கட்சிகளில் இருந்தும்...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – நான்கு பேர் காயம்

editor
வெல்லவாய-தனமல்வில பிரதான வீதியில், வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காலி, வாங்குவா பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த நேரத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் இரண்டு பெண்கள்...