படலந்த ஆணைக்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தினாலும் குடியுரிமையைப் பறிக்க முடியாது – சட்டத்தரணி பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா
1948 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் படலந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து, அத்தகைய ஆணைக்குழுவுக்கு ஒரு தனிநபரின் எந்தவொரு சிவில் அல்லது குடிமை உரிமைகளையும் இரத்துச் செய்ய அதிகாரம்...