Category : உள்நாடு

அரசியல்உள்நாடு

கேட்ட சம்பளத்தை விட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மிக விரைவில் உயர்த்தப்படும் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 அடிப்படை சம்பளத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன. நிச்சயமாக கேட்ட சம்பளத்தை விட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும். மிக விரைவில் இதை நாங்கள் பெற்று கொடுப்போம்...
அரசியல்உள்நாடு

ஜகத் வித்தான எம்.பி தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் கருத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி கண்டனம்

editor
களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான அவர்களுக்குள்ள உயிர் அச்சுறுத்தல் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் வழங்கிய பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபரின் ஊடக அறிக்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது....
அரசியல்உள்நாடு

எம்பிக்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

editor
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்துடன் தொடர்புபட்டுள்ளனரா என்பதை விசாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை ஆரம்பம்

editor
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி இடையிலான புதிய படகு சேவை இன்று (27) உத்தியோகபூர்வமாக தொடங்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. குறிஞ்சாக்கேணி பாலத்தின்...
உள்நாடு

றிஸ்வி முப்தியின் பங்கேற்புடன் இடம்பெற்ற எஸ்.எச். ஆதம்பாவா மௌலவியின் கெளரவிப்பு விழா!

editor
அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் தலைவரான அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா அவர்களுக்கான கௌரவிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை (26) சாய்ந்தமருது, மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அம்பாறை மாவட்ட...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி கைது

editor
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று அதிகாலை (27) 33 வயதுடைய ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. யாழ்...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா, கனகராயன்குளத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை பலி

editor
வவுனியா – கனகராயகுளம் குறிசுட்ட குளம் பகுதியில் விவசாய காணி ஒன்றுக்கு போடப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. திங்கட்கிழமை (27) காலை விவசாய காணிக்கு சென்ற விவசாயி யானை ஒன்று...
உள்நாடுபிராந்தியம்

ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

editor
ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவில் உள்ள முடத்தவ ஆற்றில் ஒருவர் மூழ்கி உயிரிழந்தார். இறந்தவர் மொன்னேக்குளம பகுதியைச் சேர்ந்த 68 வயதானவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர் குழாயைப் பயன்படுத்திய மீன்பிடிப்பவர் என்பதுடன், அவர் வீடு...
உள்நாடு

விமான நிலையத்தின் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான இந்திய பிரஜை

editor
84.96 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 32 வயதான இந்தியப்...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் இருளில் மூழ்கிய வீதி – பாம்புகள் நடமாடுவதாக பிரதேச மக்கள் கவலை!

editor
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி பரீதா மர ஆலை வீதியானது 2 ஆம், 3ஆம் வட்டாரங்கள் ஒன்றிணைந்த வீதியாகும். அந்த வீதி இருள் நிறைந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவ் வீதி வழியாக செல்வதில்...