Category : உலகம்

உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

editor
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இன்று (03) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை...
உலகம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அந்நாட்டின் இந்துகுஷ் மலைத்தொடர் பகுதியில் பல்ஹா மாகாணம் மசிர் ஐ ஷெரிப் நகரை மையமாக கொண்டு 28 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம்...
உலகம்

லாரி மீது பேருந்து மோதி கோர விபத்து – 18 பேர் பலி – சோகத்தில் மூழ்கிய இந்தியா

editor
இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் பலோடி மாவட்டத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பேருந்து மோதிய கோர விபத்தில் குறைந்தபட்சம் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்....
உலகம்

இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் கத்திகுத்து – 9 பேர் காயம் – இருவர் கைது

editor
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷயர் பகுதியில் ரயில் ஒன்றில் பயணித்த பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு...
உலகம்

ஆந்திராவில் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு – பலர் காயம்

editor
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மினி திருப்பதி என அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின்...
உலகம்

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி...
உலகம்

போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதாக கூறிய இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் – நம்பிக்கை இழந்துள்ள காசா மக்கள்

editor
காசாவில் போர் நிறுத்தம் மீண்டும் அமுலுக்கு வருவதாக அறிவித்த பின்னரும் இஸ்ரேல் அங்கு தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு இதில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் காசாவில் அமுலில் இருக்கும் பலவீனமான...
உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – காஸா மீது தாக்குதல் – ஐ.நா. பொதுச்செயலாளர் கண்டனம்

editor
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் இராணுவம் நேற்றைய தினம் (29) தாக்குதல்கள் நடத்தியது. குறித்த தாக்குதல்களுக்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல்...
உலகம்

அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடி உத்தரவு

editor
அணு ஆயுத சோதனைகளை உடனடியாக மீண்டும் தொடங்கமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமெரிக்க இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா மற்றும் சீனாவின் அணுசக்தி திட்டங்களுக்கு இணையாக செயல்படும் நோக்கத்துடன் 33...
உலகம்

காசா மீது இஸ்ரேல் தாக்குதல் – 46 குழந்தைகள் உட்பட 104 பேர் பலி – 250க்கும் மேற்பட்டோர் காயம்

editor
காசா மீது இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தாக்குதல்களில் சுமார் 104 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, காசாவில் இயங்கும் ஹமாஸ் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறியதற்குப் பதிலடியாக “பயங்கரவாத...