தாய்வானை புரட்டிப் போட்ட புயல் – 14 பேர் பலி – 124 பேர் மாயம்
தாய்வானை தாக்கிய அதி தீவிரப் புயல் மற்றும் கனமழையால் பழமையான ஏரியில் உடைப்பு ஏற்பட்டதில் 14 பேர் உயிரிழந்ததோடு, 124 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ‘ரகாசா’ அதி தீவிரப் புயல் பலத்த மழையுடன்...