Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பிரமுகர்கள் புடைசூழ ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்திய மயில்

editor
2025 இல் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்காக ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கு அம்பாறை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் காரியாலயத்தில்...
அரசியல்உள்நாடு

தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா ? – சாகல ரத்நாயக்க கேள்வி

editor
தேசபந்து தென்னகோனின் நியமனம் எனது அழுத்தம் காரணமாக காலம் தாழ்த்தப்படுவதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்டது. ஆனால் நான் அவரை மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகுமென முன்னாள் தேசிய...
அரசியல்உள்நாடு

பட்டலந்த விவகாரம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள முடிவு

editor
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்படவுள்ளது. பாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (14) அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. எனவே, இந்த...
அரசியல்உள்நாடு

காலம் தாழ்த்தாது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் – உதுமாலெப்பை எம்.பி

editor
நமது நாட்டில் முக்கியமான துறையான விவசாயம், நீர்ப்பாசனம், காணி, கால்நடை அபிவிருத்தி துறைக்கான குழுநிலை விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த காலம் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் நமது நாட்டு விசாயிகளுக்கு எதிராக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1வீடியோ

எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் நளீம் | வீடியோ

editor
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நளீம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். கட்சியின் தீர்மானத்திற்கு அமைவாக தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாகவும், நடைபெறவுள்ள உள்ளூராட்சித்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

editor
உற்பத்திக் கைத்தொழில்களை செயற்திறன் மிக்கதாக முன்னெடுத்தல் , ஒருங்கிணைத்தல் மற்றும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று...
அரசியல்உள்நாடு

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. அதற்கமைய, வவுனியா மாவட்டத்தின்...
அரசியல்உள்நாடு

யாரிடமிருந்தாவது டியுசன் எடுத்தாவது இந்த கொலை கலாசாரத்தை நாட்டில் இருந்து துடைத்தெறியுங்கள் – சஜித் பிரேமதாச

editor
பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தூண்களில் ஒன்றான பொலிஸ் துறையும், நீதித்துறையும் இன்று ஆபத்தான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளன. சந்தேக நபர்களை நீதிமன்ற அறையில் கொலை செய்கின்றனர். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மீது காணப்படும் அச்சம்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

படலந்த ஆணைக்குழு அறிக்கை – பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
படலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன்னர் (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட அறிக்கை தொடர்பாக இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என்றும் அமைச்சர்...
அரசியல்உள்நாடு

இரவு நேர சேவையில் இருந்து விலகும் கிராம உத்தியோகத்தர்கள்

editor
பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இன்று (14) முதல் அனைத்து பெண் கிராம உத்தியோகத்தர்களும் இரவு நேர சேவைகளிலிருந்து விலகுவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது. அச்சங்கத்தின் கொழும்பு மாவட்டத் தலைவர் சாமலி...