Category : அரசியல்

அரசியல்உள்நாடு

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை வரவேற்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor
இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தத்தை எட்ட முடிவு செய்திருப்பது, இரு தரப்பிலும் அப்பாவி உயிர்களைக் காப்பாற்றுவதற்கான ஒரு முக்கியமான ஒப்பந்தம் மட்டுமல்ல, நிலையான அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முதல் மற்றும் முக்கிய...
அரசியல்உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி மக்களை வாட்டுவதை உடனடியாக நிறுத்துங்கள் – சஜித் பிரேமதாச

editor
எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தத்தில் 25% முதல் 30% வரையான அளவில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்த அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான...
அரசியல்உள்நாடு

கொத்மலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபா!

editor
கொத்மலை கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்....
அரசியல்உள்நாடு

பஸ் விபத்து தொடர்பில் மிகவும் கவலையடைகின்றேன் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து தொடர்பில் நான் மிகவும் கவலையடைகின்றேன் என தெரிவித்த ஜீவன் தொண்டமான்., நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற...
அரசியல்உள்நாடுவீடியோ

புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் அனைத்து ஹாஜிகளுக்கும் வாழ்த்துக்கள் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
இவ்வருடம் அல்லாஹ்வின் பேரருளால், அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று, இப் புனித கடமையை நிறைவேற்ற பயணமாகும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் பிரார்த்தனையும் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
அரசியல்உள்நாடு

நாமலை பாராட்டிய மஹிந்த – மாகாண சபைத் தேர்தல் நடக்காது என்கிறார்

editor
அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தும் என்று எதிர்பார்க்க முடியாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காது என்று முன்னாள் ஜனாதிபதி...
அரசியல்உள்நாடு

கொத்மலை பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

editor
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் இன்று (11) காலை நடந்த பஸ் விபத்து பற்றிய செய்தியைக் கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நாட்டில் தினமும் அதிகரித்து வரும் வீதி...
அரசியல்உள்நாடு

புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு தோட்ட காணியை விடுவிக்குகமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் பிரதீப் உத்தரவிட்டார்

editor
இரத்தினபுரி மாதம்பை தோட்டத்தில் தொடர் குடியிருப்புகளின் தரைப்பகுதி திடீரென தாழ்ந்தது மாத்திரமல்லாமல் சிறு மண்சரிவு அணர்த்தமும் ஏற்பட்டுள்ளது . மேற்படி சம்பவ இடத்திற்கு நேற்றைய தினம் (10) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்...
அரசியல்உள்நாடு

அம்சிகா மரணம் – நீதி நிலை நாட்ட பட வேண்டும் – மனோ கணேசன் எம்.பி

editor
தலைநகர தமிழர்களின் கல்வி கட்டமைப்பு சிதைவதற்கு, சிறுமி அம்சிகாவின் அகால மரணம் காரணமாக அமைந்து விட கூடாது. நீதி நிலை நாட்ட பட வேண்டும். சுயாதீன விசாரணை நடத்த பட வேண்டும். உண்மை வெளியே...
அரசியல்உள்நாடு

மாணவி மரணம் – விசாரணையை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி ஆலோசனை

editor
கொட்டாஞ்சேனை பகுதியில் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவியின் சம்பவம் தொடர்பான விசாரணையை முறைப்படுத்தி, விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ் விசாரணை குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். ​​சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கும், சம்பவம் குறித்து விசாரணை...