ருஷ்டியின் கைது: கடுமையாக எதிர்த்து மனித உரிமை ஆணைக்குழு, அரசுக்கு அனுப்பிய கடிதம்
மொஹமட் ருஷ்டியின் வழக்கானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மிகமோசமான ஒடுக்குமுறை போக்கையும், சட்ட அமுலாக்க அதிகாரிகள் அச்சட்டத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்துவதற்கு உள்ள சாத்தியப்பாட்டையும் தெள்ளத்தெளிவாகக் காண்பிப்பதாகவும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம் கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ள இலங்கை...