Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பாடசாலை வேன்களுக்கு CCTV கேமரா கட்டாயம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்....
அரசியல்உள்நாடு

கந்தகெட்டிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24) காலை தோல்வியடைந்தது. கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026...
அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்ட ஊழியர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாது – உதுமாலெப்பை எம்.பி

editor
இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் புல்மோட்டை நிலையத்தில் நியமிக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊழியர்களுக்கு ஒரு நீதியும் காலி மாவட்டத்தில் இருந்து நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு ஒரு நீதியும் ஏற்றுக்கொள்ள முடியாதது என 2026ம் ஆண்டின் வரவு...
அரசியல்உள்நாடு

ஊடக சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் – ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் கோழைத்தனமான ஆட்சியை முன்னெடுக்க வேண்டாம் – சஜித் பிரேமதாச

editor
தற்போது, ​​நாட்டில் இதற்கு முன் நடந்து இல்லாத ஒரு போக்கு உருவெடுத்துள்ளது. பொலிஸ் தடையகற்றல் சான்றிதழைப் பெறுவதற்கு, கிராம உத்தியோகத்தரின் சான்றுப் பத்திரத்திற்குப் மேலதிகமாக திசைகாட்டி உறுப்பினர்களைக் கொண்டமைந்நு காணப்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்களின்...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் லண்டன் விஜயம் – 50 பேரிடம் CID வாக்குமூலம்

editor
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், இதுவரை சுமார் 50 பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர். இவர்களில், லண்டன் தூதரகத்தில் பணியாற்றும்...
அரசியல்உலகம்விசேட செய்திகள்

பிரித்தானியாவில் ரில்வின் சில்வாவுக்கு எதிராக போராட்டம்

editor
மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) பிரித்தானியாவுக்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்ட நிலையில் அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில்...
அரசியல்உள்நாடு

போலி பிம்பங்களால் மக்களே இறுதியில் ஏமாந்து விட்டார்கள் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
இன்று யாரும் பேசாத விடயமாக காணப்படும், கடுமையான பிரச்சினையான அமைந்து காணப்படும் வறுமை நாட்டில் மேலும் அதிகரித்து காணப்படுகின்றன. Center for poverty analysis எனும் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, நாட்டின் 25%...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

editor
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் திரு. Matthew John Duckworth அவர்கள் 2025 நவம்பர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்...
அரசியல்உள்நாடு

நினைவுக்கல்லைத் திறந்து வைக்க மறுத்த அமைச்சர் சுனில் குமார கமகே அங்கிருந்து வெளியேறினார்

editor
நீண்ட காலமாகப் பராமரிப்பின்றி கைவிடப்பட்டிருந்த யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தின் புனரமைப்புப் பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்த குழப்ப நிலை காரணமாக, புனரமைப்புப் பணிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் வைக்கப்பட்டிருந்த நினைவுக்கல்லைத் திறந்து...
அரசியல்உள்நாடு

நடுத்தரப் பாதையே எமது பாதையாகும் – அதுதான் நாட்டிற்கான ஒரே மாற்றுப் பாதையும் கூட – சஜித் பிரேமதாச

editor
முதன்மையாக பொருளாதாரக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, நாட்டிற்கும், குடிமக்களுக்கும் வீடு சார்ந்த குடும்ப அலகுகளுக்கும் செல்வம், வளங்கள் மற்றும் பணம் அத்தியவசியமான ஒன்றாக அமைந்து காணப்படுகின்றன. இதற்குப் பொருத்தமான கொள்கை முதலாளித்துவத்தை அடிப்படையாகக் கொண்டைந்த...