Category : அரசியல்

அரசியல்உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்று ஏழை மக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் வெளிச்சத்திற்கு வந்தது

editor
ஏழைமக்களுக்கு அதிகாரிகள் செய்த துரோகம் – சபூர் ஆதம் – மாநகரசபை உறுப்பினர் ACMC வெள்ள நிவாரணம் தொடர்பாக கரையோர அக்கரைப்பற்று – காதிரியா, மீராவோடை, பதுர் நகர் போன்ற பகுதிகளில் ஏன் அரச...
அரசியல்உள்நாடு

சத்தியாகிரகப் போராட்டத்தை கைவிடுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்தார்

editor
தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங்

editor
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். இந்த சந்திப்பு மஹிந்த...
அரசியல்உள்நாடு

சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த நீதிமன்றம் இடைக்கால தடை

editor
கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்தி முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்ட கடிதத்தை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி கொழும்பு மாவட்ட நீதிமன்றம்...
அரசியல்உள்நாடு

கல்வியை ஆபாசமயப்படுத்தியமையே தற்போதைய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரே ஒரு முறைமை மாற்றமாகும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
நாட்டின் மிகவும் மதிப்புமிக்க வளமான பிள்ளைகளைப் பாதுகாத்து பராமரித்து, சிறந்த நிகழ்காலத்தையும் சிறந்த எதிர்காலத்தையும் அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் அழகான எதிர்பார்புகள் ஒவ்வொரு பெற்றோர்களிடமும் காணப்படுகின்றன. இந்த அழகான எதிர்பார்புகளை உறுதி செய்வதில் அனைவரும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மீதான வழக்கு ஒத்திவைப்பு!

editor
முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை பெப்ரவரி...
அரசியல்உள்நாடு

நாங்கள் போராடுகிறோம் – நிகழ்ச்சி நிரலை கைவிட மாட்டோம் – ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

editor
டித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தத்தை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களைப் பின்னோக்கித் தள்ளவோ அல்லது முடக்கவோ ஒருபோதும் பயன்படுத்தப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்காக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

பதவிக்காலத்தை நிறைவு செய்யும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், ஜனாதிபதியை சந்தித்தார்

editor
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது இராஜதந்திர சேவையை நிறைவு செய்துவிட்டு, ஜனவரி 16ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ள ஜூலி சாங் (Julie Chung), நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி அநுரவின் தலைமையில் நாளை ஆரம்பம்

editor
நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நாளை (13) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த...
அரசியல்உள்நாடு

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா, மிதக்கும் படகுகள் தொகுதி அபிவிருத்திப் பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி பார்வையிட்டார்

editor
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் முயற்சியினால், சுற்றுலா அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ் முதற்கட்ட வேலைத்திட்டமாக...